tamilnadu

img

ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 9- ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொ ரோனா நிவராணமாக  ருபாய்  15ஆயிரம் வழங்கிடுக, மூன்று மாதத்திற்கு உணவு பொருட்கள் வழங்கிடுக, பெட்ரோல்,டீசல் மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்திடுக உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புற நகர் மாவட்டக் குழு சார்பில் கள்ளந்திரி, செக்கானூரணி, எழுமலை, ஒத்தக்கடை, மே லூர், திருமங்கலம் உள்ளிட்ட  20க்கு மேற்பட்ட ஆட்டோ நிலையங்களிலும், 40க்கு  மேற்பட்ட கிராமங்களில் வீடுகளிலும் தொழி லாளர்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இதில் கள்ளந்திரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் செ.கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;