tamilnadu

img

மதுரையில் மழை... தவித்த வாகன ஓட்டிகள்...

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பெய்த மழையில் சாலை எங்குள்ளது-பள்ளம் எங்குள்ளது எனத் தெரியாமல் உயிரை கையில் பிடித்துச் செல்லும் வாகன ஓட்டிகள். மழையில் பலர் காகித கப்பல் விட்டும் மகிழ்ந்தனர்.இடம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நவீன் பேக்கரி அருகில்