tamilnadu

img

உலக சமாதான கவுன்சிலின் அமைதி மாநாடு

உலக சமாதான கவுன்சிலின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைதி மாநாடு, நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் ஜூலை 26 புதன்கிழமையன்று துவங்கியது. மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும்,  இந்தியாவிலிருந்து 15 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.  தமிழகத்தில் இருந்து நான்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.