தியாகி லீலாவதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் தெற்கு பகுதிக்குழு சார்பில் வில்லாபுரத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மக்களின் போராளியான லீலாவதிக்கு மழலைகள் அஞ்சலி செலுத்திய காட்சி.