வெண்மணி நினைவு தின மேடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக்குழு சார்பில், ‘தீக்கதிர்’ நாளிதழுக்கான சந்தா தொகையாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்து 940-ஐ, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் வழங்கினர்.