tamilnadu

காந்தியின் 76 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் செய்தி

காந்தியின் 76 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் செய்தி விளம்பரத்துறை சார்பில் “காந்தியும் உலக அமைதியும்” என்ற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆளுநர் ரவி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

;