மதுரை, ஜூன் 14- சிவபாலன் -காயத்ரி ஹோமியோ, மகாத்மா ஹோமியோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை வைத்தியாநாதபுரம் கிளை இணைந்து கொரோனா எதிர்ப்பு சிறப்பு மருத்து முகாம் நடத்தின. பகுதிக்குழு உறுப்பி னர் வி.கோட்டைச்சாமி தலைமை யில் நடைபெற் முகாமை கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் துவக்கி வைத்தார், தீக்கதிர் மேலாளர் ஜோ.ராஜ்மோஹன், வி.அங்குச் சாமி, மருந்துவர்கள் கே. தன பால், எஸ். சிவக்குமார், எம்.செல்வ மீனா, எஸ்.சிவபாலன் ஆகியோர் தடுப்பு மருந்துகள் வழங்கினார். பகுதிக்குழுச் செயலாளர் ஜ. நரசிம்மன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் இரா.தெய்வ ராஜ், மாமன்ற முன்னாள் உறுப்பி னர்கள் க.திலகர், பா.பழனியம் மாள், பகுதிகுழு உறுப்பினர்கள் க. பாலசுப்பிரமணி, எல். ஞானசுந் தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர்.