மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் மீண்டும் குடும்பங்களுக்குள் கொண்டு வரு கின்றன. ஊடகங்கள் மூலம் மக்கள் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை, மகாத்மா காந்திக்குக் கொடுக்காத மரியாதையை மக்கள் கடவுளுக்குக் கொடுக்கிறார்கள் என்று ஜான் பிரிட்டாஸ் எம்.பி கூறினார். கோடியேரி-சி எச் கனாரன் நினைவேந்தலின் ஒரு பகுதியாக திருவனந்த புரம் கிழக்கு உள்ளூர் கமிட்டி சார்பில், குட்டிமாகுலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., தொடங்கி வைத்துப் பேசுகையில், ஊடகங்கள் கேரளாவின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அழிக்க முயல்கின்றன என்று கூறினார்.