மீளும் சுற்றுலா! நமது நிருபர் ஜனவரி 30, 2022 1/30/2022 8:22:35 PM தமிழகத்தில் வார இறுதிநாள் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஜனவரி 30 ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சிற்பங்களை கண்டுகளித்தனர்.