tamilnadu

img

தோழர் கோவிந்தன் நினைவுப் படிப்பகம் திறப்பு

திண்டுக்கல், டிச.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழர் ஆர்.கோவிந்தனின் 53-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு படிப்பகம் திறக்கப்பட்டது.  ஞாயிறன்று ரெட்டியார்சத்தி ரம் ஒன்றியம் கொண்டமநாயக்கன் பட்டியில் முதுபெரும் தோழர் ஆர். கோவிந்தனின் நினைவாக படிப்ப கம் திறக்கப்பட்டது. ஒன்றியச்செய லாளர் கே.எஸ். சக்திவேல் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், கட்  சிக் கொடியை மூத்த தோழர் ஆர்.மணி ஏற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி படிப்ப கத்தை திறந்து வைத்தார். மாவட் டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் பாலர் பூங்கா சிறுவர்களுக்கு பரி சளித்தார். தோழர் ஆர்.கோவிந்தன் மனைவி குருவம்மாள் அவரது குடும்பத்தினர் வித்யா பாபு, யமுனா பார்த்திபன், சுதா, இராமகிருஷ் ணன் ஆகியோருக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. வசந்தாமணி சால்வை அணிவித்து கௌரவித்தார். நிகழ்வில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஜே.எஸ்.விஜயகுமார், தயாளன், சந்துரு, சையது ஆதாம் சேட், நாகராஜன், கவிதா, முருகன், ஆறுமுகம், கந்த சாமி, மணிமாறன் உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.