ரஷ்ய - உக்ரைன் மோதல் துவங்கிய பின், உக்ரைனிலுள்ள 26 உயிரியல் ஆய்வகங்களில் இருந்து வரும் அமெரிக்கா வின் பங்கு பற்றிய தகவல், உலகளவில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த ஆய்வகங்களை இயக்கி வரும் உக்ரைன் அரசு, அமெரிக்கா வழங்கிய உதவித் தொகையை, மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஆய்வுக்குப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் உண்மை என்ன? 2005ஆம் ஆண்டில் உக்ரை னும் அமெரிக்காவும் எட்டியுள்ள ஓர் உடன்படிக்கை ஆய்வாளர் களுக்குப் பயிற்சி, மூலப் பொருட்கள், சேவை முதலியவற்றைப் பரி சீலிக்கும் உரிமை, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத் துக்கு உண்டு என்கிறது. அப்படியெனில் அந்த ஆய்வகங்கள் யாரின் கைகளில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது”.