மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தோழர் சி.எச்.கணாரன் நினைவு தினம் தலச்சேரியில் சனியன்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செந்தொண்டர் அணிவகுப்பை தொடங்கி வைத்து, நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அந்த அணிவகுப்பில் செங்கொடி ஏந்தி நிற்கும் பிஞ்சுகள்.