தில்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி ஒன்றிய அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாததைக் கண்டித்து நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சனிக்கிழமை மாநில ஆளுநர்கள் மூலம் இந்திய குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கும் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற பேரணி. (விரிவான செய்தி பக்கம் : 3)