tamilnadu

img

தீக்கதிருக்கு வளர்ச்சி நிதி

தீக்கதிர் நாளிதழுக்கு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் தி.ராஜ்பிரவின், ரூ.25ஆயிரம் வளர்ச்சி நிதியாக, ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கினார். முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தி ஆசிரியர் ப.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.