tamilnadu

பாஜக எம்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர்களை தேசத்துரோகிகள் என இழிவுபடுத்தி பேசிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டேவை கண்டித்து வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் சி.தங்கவேலு, என்.எப்.டி.இ. மாவட்டச் செயலாளர் கே.அல்லிராஜா, எஸ்.என்.இ.ஏ. மாவட்டச் செயலாளர் ஆர்.சபியுல்லா, பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.