கடலூரில் சிங்காரவேலரின் சிலையை அவமதித்த பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர். அமர்நாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலனடினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிகருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.