உலகெங்கிலும் தற்போதைய கொள்ளை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த இந்த போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சமூகத்தில் பொருள்சார் சக்தியை வலுப்படுத்துவதே முக்கியம்.