tamilnadu

நீதிமன்றம் வேதனை

நீதிமன்றம் வேதனை

சென்னை: அண்ணாநக ரில் மசாஜ் சென்டரில் பாலியல்  தொழில் நடப்பதாக வந்த  தகவலை அடுத்து காவல் துறை சோதனை செய்தது. சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத் தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு  வழக்குப் பதிவு செய்யப்பட் டது. நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் சோதனை நடத் தியதாக உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் வழக்கு தொ டர்ந்தது. மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய வீடியோ, புகைப்பட ஆதாரங்களை பார்த்து அதிர்ந்த நீதிபதி, நீதி மன்ற அவமதிப்பு வழக்காக  கருத முடியாது என்றார். மே லும், நீதிமன்ற உத்தரவு களை மசாஜ் சென்டர்கள்  தவறாக பயன்படுத்தி வருவ தாக நீதிபதி வேதனை தெரி வித்தார்.