tamilnadu

உலக தண்ணீர் தினம்: பேரவைத் தலைவர் வாழ்த்து!

சென்னை, மார்ச் 22- உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு சட்டப் பேரவையில் செவ்வா ய்க்கிழமை கேள்வி நேரத்திற்குப் பின்னர்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச் சர்கள் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விவசாயிகளுக்கும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது காவிரி முல்லைப்பெரியாறு பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை உரிய முறையில் பெற்றுத் தருவதற்கு அரசும் முதலமைச்சரும் தகுந்த நடவடிக் கைகளை எடுத்து வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுக ளுக்கும் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க வும் அரசு உரிய கவனம் செலுத்தி வரு கிறது என்றும் தெரிவித்தார்.