tamilnadu

img

பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு விழா

பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு விழா

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதனை சீர்வரிசை பொருட்களுடன் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியவர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் ஜே.கே.  மஹாலிலும், குன்னம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 150 கர்ப்பிணி பெண் களுக்கு குன்னம் எம்.எஸ்.டி திருமண மண்டபத்திலும் நட த்தி வைத்து வாழ்த்தினார்.   தொடர்ந்து அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் ரூ.4.64 கோடியி லான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணி களை திறந்துவைத்தார்.