தென்காசி, நவ. 2 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சிஐடியு மாநில மாநாட்டு தோழர் ஏ. நல்ல சிவன் நினைவு ஜோதி பயணவரவேற்பு நிகழ்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். ஆயுப் கான் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ஆர்.மோகன், ஆர்.ரசல். ஆர்.முருகன் , தென்காசி மாவட்ட செயலாளர் எம் மணிகண்டன் மாவட்ட பொருளாளர். கே. தர்மராஜ் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள். மற்றும் மாவட்ட குழுஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.