கன்னியாகுமரியில் நடைபெற்ற சிஐடியு தமிழ் மாநில 15-ஆவது மாநாட்டை நிறைவு செய்து பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்றினார். மேடையில் தலைவர்கள்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற சிஐடியு மாநில 15-ஆவது மாநாட்டில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.15 லட்சத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினர்.