tamilnadu

img

சிஐடியு அமைப்பு தினம்... கொரோனா நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கல்....

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சைமையங்களில்  உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சிஐடியு அமைப்பு தினத்தையொட்டி பழங்கள் தொகுப்பு  வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்ட சிஐடியுசார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் 700 பேருக்கு இருநாட்களாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பழங்கள் வழங்கப்பட்டன.

சிஐடியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டநிர்வாகிகள் எம்.அசோகன், எம்.திருமலை, ஆர். பாலசுப்பிரமணி யன், பி.ராமர், எம்.பரமசிவம்,  சாராள், ஆர்.எம். மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, வி.முருகன், நகர் செயலாளர்கள், பி. மாரியப்பன்,கே. முருகன், கே.விஜயகுமார், எல்.முருகன், எஸ். காத்தமுத்து, வி.ஜெயகுமார், ஒன்றியச்செயலாளர் எஸ்.வி.சசிகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராமர்,சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணி, சதானந்தம், வி.என்.ஜோதிமணி, எம்.ஐ. செல்வராஜ், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம் முருகேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி, மாவட்டத் தலைவர் சமயன், சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்கநிர்வாகி  மாரியப்பன், ஷாஜகான்,நாகராஜ், கூட்டுறவு சங்க நிர்வாகிமுருகேசன், ராசா-ராணி ,  ஜாஹிர் ஹஜூசைன், மருத்துவத் துறை அதிகாரிகள், மருத்துவத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

;