districts

img

தீக்கதிர் அலுவலகத்தில் மே தினம்

தீக்கதிர் சென்னை பதிப்பு அலுவலகத்தில் மே தின செங்கொடியை மூத்த தலைவர் சி.கல்யாணசுந்தரம் ஏற்றினார். இடைக்குழுச் செயலாளர் உஷாராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், இடைக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, நூர்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;