விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திற்கு புதனன்று (ஏப்.26) நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் உள்ளனர்.