மதுரை,டிச.3- பேராசிரியர் அ.பசீர் அகமது எழுதிய “தமிழக முஸ்லிம்கள் வர லாறும் பண்பாடும்” என்ற நூல் வெளி யீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. விழா விற்கு தலைவர் எஸ்.காஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஆனந்த் நூலினை ஆய்வுரை நிகழ்த் தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். டாக்டர் மு.நசிமா மரைக்காயர் வாழ்த்துரை வழங்கினார். ஆல்-இண்டியா இஸ்லாமிக் பவுண்டேஷன் செயலாளர் எம்.கே. முஹமது ஹஸன் சாகிப் நூலினை வெளியிட்டார். நூல் ஆசிரியர் அ. பசீர் அகமது ஏற்புரை வழங்கினார்.