tamilnadu

img

தென்காசி மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 29- இலவச மின்சாரம் ரத்து செய்ய முயற்சிப் பதை கண்டித்தும்  விவ சாயிகளுக்கு வருடத்துக்கு 18000 ஆயிரம் வழங்க கோரியும் தமிழ கத்துக்கு தர வேண்டிய கொரோனா நிதி வழங்க கோரியும்  தென்காசி மாவட்டம் இடைகாலில்  விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் தி.கணபதி  பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஞானப்பிரகாசம், வேலாயுதம், கணேசன்,வள்ளிநாயகம், சுப்பை யா,ராமையா, பரமசிவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.