பொதுவுடமைப் போராளி தோழர் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உசேன், அந்தோணி மற்றும் மாநகரச் செயலாளர் மோகன், பேரா. நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.