tamilnadu

img

பிரக்யாவை அவமதித்ததாக டாக்டர் கைது

மும்பை:

போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாக்கூரை, விமர்சித்ததாக சுனில் குமார் நிஷாத் (38) என்ற ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராகவும் பிராமண சமூகத்திற்கு எதிராகவும் ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்தைப் பதிவிட்டார் என்று ரவீந்திர திவாரி என்பவர் அளித்த புகாரின் பேரில்,நிஷாத் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.