செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தரங்கம்பாடியில் பொது விநியோக அங்காடி கட்டடம், வெள்ளக்கோயில் மீனவர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மீன் விற்பனைக்கூட கட்டடம் ஆகியவற்றை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.