விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும், சென்னை உயிர்நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று சிறு குறு விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், புதுவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.