கடின முயற்சியினால் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்துவிற்குக் கிடைத்துள்ள வெற்றி, நமது தேசத்தில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக இருக்கும். இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்த பின்னரும் மனம் தளராமல் மூன்றாம் முறை வெற்றியை ருசித்து தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
பாராட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியிலிருந்து...