tamilnadu

img

இன்னும் நடக்கிறார்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 4 வாரங்கள் கடந்த பின்னரும் பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இடம் பெயர் தொழிலாளர்கள் நடந்து கொண்டே உள்ளனர். போக்குவரத்து இல்லை; ஊதியம் இல்லை; கவலைகள் நிறைய உள்ளன. நாங்கள் ஆக்ராவிற்கு சென்று கொண்டிருந்த பொழுது புகைப்படத்தில் உள்ளவர்களை சந்தித்தோம். ஒரு உருளைகிழங்கு பண்ணையில் பணியாற்றிய இவர்கள் 250கி.மீ.க்கு அப்பால் ம.பி.ல் உள்ள தமது ஊருக்கு குழந்தைகளுடன் நடந்து கொண்டிருந்தனர்.

டிவிட்டரில் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்
 

தொகுப்பு: அன்வர் உசேன்