tamilnadu

img

இளைஞர்கள் குச்சியால் அடிப்பார்கள்..

புதுதில்லி, பிப்.6- பிரதமர் மோடி நாடு முழுக்க பேசி வருகிறார்; தேர்தல் பிரச்சாரம் செய் கிறார்; ஆனால் இன்னும் 6 மாதம் கழித்து மோடி யால் வீட்டை விட்டு வெளியே வரவே முடி யாது; அவரால் மக்களை சந்திக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள் ளார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று கூறி மோடி ஏமாற்றி விட்டார்; அவரை இளை ஞர்கள் குச்சியால் அடிக் கும் காலம் வெகு தொலை வில் இல்லை என்றும் ராகுல் கடுமையாக சாடி யுள்ளார்.

;