tamilnadu

img

வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்? 

இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது” என்று சாடியிருக்கும் அதேநேரத்தில், “இந்திய வீரர்களை ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு?” என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

;