tamilnadu

img

வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

புதுதில்லி:
கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு உதவி வாட்ஸ்ஆப் எண்ணை அறிவித்துள்ளது.பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம், உங்களுக்கு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் +91 90131 51515 என்றஎண்ணை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம் என்றுமத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் கொரோனா உதவி எண்ணாக இந்த எண்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு நமஸ்தே என்றுதகவல் அனுப்பினால் உங்களுக்குத் தேவையான தகவல்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;