tamilnadu

img

விலைவாசியை குறைக்க என்ன திட்டம்?

“பண்டிகை காலத்தில் விலைவாசி உயர்வு, சாமானியர்கள் மீது பெரும் பாதிப்பைஏற்படுத்தி உள்ளது. காய்கறி விலை, விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. பொய் பிரச் சாரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடும் உ.பி. அரசு, இதற்கு என்ன திட்டம் வைத் திருக்கிறது?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.