திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் ஜூலை 1ம் தேதி முதல் இறுதியாண்டு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக அறிவிப்புக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைகழகம் தற்போது தெரிவித்துள்ளது.