tamilnadu

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறும் தொகையை அறிவிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

புதுதில்லி, ஏப்.12-தேர்தல் (நிதி) பத்திரங் களை அரசியல் கட்சிகள் பெறுவதை மோடி அர சாங்கம் ரகசியமான ஒன்றாக மாற்றியமைத்தது. இதனை எதிர்த்துப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றின்மீது உச்சநீதி மன்றம், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவர் எவரிட மிருந்து தேர்தல் பத்திரங்கள் எவ்வளவு தொகைக்குப்பெற்றுள்ளன என்கிற விவ ரங்களை வரும் மே 30க்குள் தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

(ந.நி.)

;