tamilnadu

புதிய முதன்மை செயலாளர் நியமனம்

புதுதில்லி:
பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக இருந்து வந்த நிருபேந்திர மிஸ்ரா சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். அவரை 2 வாரங்களுக்கு அந்த பதவியில் தொடரும்படி மோடி கேட்டு கொண்டார். பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளராக பிரமோத் குமார் மிஷ்ரா இருந்து வருகிறார்.  அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்தினை வகித்து வந்த அவர், பிரதமரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது புதிய பதவியை முறைப்படி புதன்கிழமை அவர் ஏற்று கொண்டார்.
 

;