tamilnadu

img

செமஸ்டர் தேர்வு மத்திய அரசு விளக்கம்

புதுதில்லி:
பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்யக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று மீண்டும் நடைபெற்ற வழக்கு விசாரணையில், யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.  செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்டார்.

;