“உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் கோஷ் யாரி எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து,உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிருப்தியை தெரிவித்து விட்டார். இந்நிலையில் சுயமரியாதை உள்ள எந்த ஆளுநரும்பதவியில் தொடரலாமா அல்லது வேண் டாமா? என்றுதான் யோசிப்பார்கள்” என என்சிபி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.