tamilnadu

img

தில்லியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் கடந்த 3 நாட்களாக நடத்தி வரும் கொடிய வன்முறை வெறியாட்டம்

தில்லியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் கடந்த 3 நாட்களாக நடத்தி வரும் கொடிய வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும், இதில் 21 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தில்லி நாடாளுமன்ற வீதியில் புதனன்று இடதுசாரி அமைப்புகள் சார்பில் ஆவேசமிக்க பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.