tamilnadu

img

ஏழைகளைப் பாதுகாக்க ரூ. 48,000 கோடி

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஏழைமக்களை பாதுகாப்பதற்காக, வளரும் நாடுகளுக்கு உடனடியாக ரூ.48 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்படுவதாக, ஆசிய வளர்ச்சிவங்கியின் (ஏடிபி) தலைவர் மஸட்சுகு அசகவா அறிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு தொடர்பாக, உறுப்பு நாடுகளுடன் இணைந்து சில வழிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி மற்றும் ஆலோசனைகள் வழங் கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

;