வெளியில் இருந்தே பிரச்சனை வருகிறது... நமது நிருபர் அக்டோபர் 2, 2020 10/2/2020 12:00:00 AM அயோத்தி முஸ்லிம் கள் அமைதியையே விரும்புகின்றனர். இங்குள்ள இந்து - முஸ்லிம்கள் இடையே ஒருநாளும் பிரச்சனை வந்தது கிடையாது. வெளியில் இருந்து வந்தவர் களால்தான், பிரச்சனை உருவானது என்று அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறியுள்ளார்.