tamilnadu

img

நாகேஸ்வர ராவ் பணிமாற்றம்

புதுதில்லி:
கடந்த ஆண்டு இறுதியில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல்ஏற்பட்டபோது, சிபிஐஇடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ்நியமனம் செய்யப்பட் டார். பின்னர் அவர் சிபிஐகூடுதல் இயக்குநர் ஆக்கப்பட்டார். இந்நிலையில், அதிகாரப்பூர்வ உத்தரவின்படி சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து நாகேஸ்வர ராவ் நீக்கப்பட்டு தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.