tamilnadu

img

மாணவர்களின்  மனதின் குரலை கேளுங்கள்  ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுதில்லி:
நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்த மாணவர்களின் மனதின் குரலை கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட், ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் திட்டமிட்டபடிநடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.  இந்நிலையில் ராகுல் காந்தி தனதுடிவிட்டரில், “நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்த மாணவர்களின் மனதின் குரலைமத்திய அரசு கேட்க வேண்டும். அவர்கள்ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அளியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.  

;