tamilnadu

img

‘அறிக்கை வரட்டும் அப்புறம் பாருங்கள்..!’

ஹத்ராஸ் சம்பவத் தில் உ.பி. பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், “ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வெளியாகி விட்டால், கடும் நடவடிக்கைகளை அவர் எடுப்பார்” என்று மத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானி முட்டுக் கொடுத்துள்ளார்.