tamilnadu

img

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலுக்கு காரணமான துணைவேந்தரை பதவிவிலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது. வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி, நிலோத்பல் பாசு உள்ளிட்ட தலைவர்களும் அணிவகுத்தனர்.

;