“காஷ்மீரில் யாரும் நிலம் வாங்கலாம் என்றதன் மூலம் காஷ்மீரிகளின் வாழ்விடத்திற் கான சிறு அடையாளமும் பறிக்கப்பட்டுள் ளது. ஜம்மு - காஷ்மீரே இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. சிறு நிலம் வைத்திருக்கும் ஏழை மக்கள் இதனால் பெரிதும்பாதிக்கப்படுவார்கள்” என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர் சித்துள்ளார்.